Tuesday 8 May 2012

இன்பம்

அழியும் உடலுடன் இரண்டற கலந்து அத்துடன்
அழியும் அற்ப இன்பந்தான் சிற்றின்பம்.
ஆதி அந்தமிலாத இறைவனுடன் இரண்டற கலந்து
அழிவே இல்லாத நிலையை அடையும் இன்பந்தான் பேரின்பம்.
பட்டினத்தார்

No comments:

Post a Comment